அதிபர் வேட்பாளர்களுக்கான முதல் விவாதத்தின்போது அதிபர் ட்ரம்ப், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இந்தியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக ஜோ பிடனும், ரஷ்யாவிலிருந்து பைடன் பணம் பெற்றுவிட்டதாக ட்ரம்ப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்....