US

அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம்!

Editor
அமெரிக்காவில் கருப்பின பெண் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை என கூறி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவில்...

“ஐசாயாஸ்” புயலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

Editor
அமெரிக்காவின் “ஐசாயாஸ்” புயலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். “ஐசாயாஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள அதி தீவிர புயல் கடந்த வாரம் புளோரிடா...

அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தடை செய்ய செனட் அவை ஒப்புதல்!

Editor
இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே...

அமெரிக்க செயற்கைக்கோள்களை விண்வெளியில் தாக்கும் ரஷ்ய ஆயுதங்கள்!

Editor
பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்களை தாக்கும் ஆற்றல் கொண்ட ஏவுகணையை ரஷ்யா விண்வெளியில் சோதித்து பார்த்திருப்பதாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் குற்றம்சாட்டியுள்ளன. செயற்கைக்கோள்களுக்கு...

கொரொனா பரிசோதனையில் இரண்டாமிடத்தில் இந்தியா – வெள்ளை மாளிகை

Editor
உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும்...

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 72ஆயிரம் பேருக்கு கொரோனா!

Editor
அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 72 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும்...

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இன்று மீண்டும் விமான சேவை தொடக்கம்!

Editor
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது....

ஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டரில் நடந்த ஹேக்கிங்!

Editor
சமூக வலைதளமான ட்விட்டரில் நடந்த ஹேக்கிங் மூலம் ஒரு லட்சம் டாலர் கிரிப்டோ கரன்சி மோசடி நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது....

வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றம் என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது ட்ரம்ப் நிர்வாகம்…

Editor
அமெரிக்கா பல்கலைகழங்களில் ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பயிலும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை ட்ரம்ப் நிர்வாகம் திரும்ப...

பள்ளிகளை திறக்க வேண்டும் – அமெரிக்க கல்வித்துறை அமைச்சர் அதிரடி

Editor
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளிகளை திறக்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....