14 வயது சிறுவனை வன்கொடுமை செய்த பெண்!

rape3

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் 14 வயது சிறுவனை ஒரு வருடமான வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்கான்சஸ் மாகாணத்தில் உள்ள பாராகெளல்டு பகுதியை சேர்ந்த பிரிட்டனி க்ரே என்ற 23 வயதான பெண், 18 வயதுகுட்பட்ட சிறுவன்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதை கண்டு பாராகெளல்டு காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்தார். மேலும் அந்த சிறுவன் க்ரேவின் வீட்டில் வசித்துவருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

rape

விசாரணையில், 14 வயது சிறுவன் ஒருவனுடன் க்ரே நீண்ட காலமாக உறவு வைத்திருந்தது அம்பலமானது. மேலும் தற்போது க்ரே கர்ப்பமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் கிரேவை கைது செய்த போலீசார் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்தனர்.

மேலும் 5 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்தினர்.வரும் 23 ஆம் தேதி க்ரேவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்திரவிட்டுள்ளனர்.

சிறுவனுடன் க்ரே எத்தனை நாட்களாக தொடர்பில் இருந்தார்? எப்படி தொடர்பு ஏற்பட்டது உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணாஇ நடத்திவருகின்றனர்.